Latest Games :
மேலும் செய்திகள்
Home » » முக்த சிரசாசனம்

முக்த சிரசாசனம்

| 0 comments

width="200"


 
செய்முறை:
 
விரிப்பில் கால்களை நீட்டி தவளை ஆசன நிலைக்கு வரவும். வலது கையால் இடது முழங்கையையும், இடது கையால் வலது முழங்கையையும் பிடியுங்கள். இரண்டு கைகளுக்கு மத்தியில் உச்சந் தலையை வைக்கவும். நெற்றிக்கு முன்னால் இருகால்களையும் கொண்டு வாருங்கள்.
 
கால்களை தரையில் வைத்து மெல்ல மேல் நோக்கி தூக்கி சிரசாசனத்தில் நிற்கவும். அதாவது, இது உடலை செங்குத்தான கோட்டில் நிறுத்துவதாக அமையவேண்டும். இந்தநேரத்தில் உடம்பு இலகுவாக இருப்பது முக்கியம். அப்போது ஒட்டு மொத்த உடம்பின் எடை, இரு முழங்கை பகுதியிலும் உச்சந்தலையிலும் சமமாக இறங்க வேண்டியது அவசியம்.
 
பயன்கள்:
 
கை-கால்களில் சோர்வு அகலும்.தலைப்பகுதிக்கு ரத்தம் பாய்வதால் வயிறு, மார்பு, நுரையீரல், இதய பகுதிகளுக்கு சீரான ரத்தஓட்டம் கிட்டும்.




Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. யாழ் நதி - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger