Latest Games :
மேலும் செய்திகள்
Home » » சிவலிங்காசனம்

சிவலிங்காசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து  படுக்கவும்.  இரண்டு கைகளும் உடம்போடு ஒட்டியிருக்கட்டும். இயல்பான சுவாசத்தில்  கால்களை  மேலே தூக்கிக்கொண்டு வந்து, தலைக்கு பின்னால் இறக்கி தரையை தொடவிடுங்கள். அதற்கு பிறகு இரு முழங்கால்களையும் மடக்கவும்.
 
முழங்காலின் உட்பகுதியை, தோள்பட்டையில் படுமாறு நெருக்கி கொண்டு வாருங்கள். இருகைகளையும் பின்னால் சேர்த்து, உடம்பை  வட்டமாக அமைக்கவேண்டும். இந்த நிலையில் உடலும் தொடையும் விங்கபானம் போல  தோற்றம் தரும்.
 
பயன்கள்:
 
முதுகுதண்டு-அடிவயிற்று நோய்கள் தீரும். சர்க்கரை வியாதி நீங்கும். உடல்எடை குறையும். டான்சில்ஸ், தைராய்டு சுரப்பி குறைபாடுகள் அகலும். பைல்ஸ், ஹிரண்யா நோய்கள் குணமாகும். நுரையீரல் நன்கு இயங்கும்.




Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. யாழ் நதி - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger